சிட்னி மற்றும் அதன் தென்மேற்குப் பகுதிகளில் "மத ரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத சித்தாந்தத்தை" கடைபிடிப்பதாகக் கூறப்படும் 7 இளைஞர்கள் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.- இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.